Wednesday 16 April 2014

ஆரிய மாயை


பிராமணர்கள் வீட்டு வழக்குச்சொற்களில் சில..
ஆத்துல ( வீட்டில ) – இது அகம் என்ற தூய தமிழ்ச் சொல்லின் திரிபே .அகத்துல  ( திரும்பத் திரும்பச் சொல்லி பாருங்கள் ) -> ஆத்துல.

ஆம்படையான் ( வீட்டுக்காரன் – Husband ) - இது அகம் உடையான் ( Husband ) என்ற தூய தமிழ்ச் சொல்லே. அகமுடையான் -> ஆம்படையான்

நாத்தனார் ( sister-in-law ) – இது நா-துணை ( பேச்சுத் துணை or சொல் துணை ) ஆனவர் என்பதின் திரிபே..நா-துணை-ஆர் -> நாத்தனார்.

இது போலவே மாட்டுப்பொண்ணு.

நாகரிக மேம்பாட்டில், வாழ்க்கையுடன் மிக நெருக்கமான சொற்களை தமிழில் கொண்டவர்கள் , தங்களை ஆரியராக சொல்வதில் ஒரே ஒரு உண்மை மட்டுமே இருக்க முடியும், 

தமிழே ஆர்யம், தமிழனே ஆரியன்.

மற்ற எல்லாமே, அறிஞர் அண்ணா சொல்படி, ஆரிய மாயை.

No comments:

Post a Comment